வைகறைப் பெண்ணே

வைகை கரை ஓரத்திலே
பெண்ணே நீயும் வரும் நேரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
உச்சி வானம் பார்த்து நானும்
நீரோடை பக்கத்திலே
நீயும் வந்து நிக்கையிலே
மாமன் நானும் மயங்கியே
மடி சாய்ந்து உறங்கினேன்
பொழுதும் சாயும் நேரம் வந்தாச்சி
துணையை பிரியும் நேரமிது
தனியாக போக நீயும் கலங்கி நின்ன
துணையாக வாறேன் நானும் சொன்னேன்