Aaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Aaran
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  12-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-May-2014
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  11

என் படைப்புகள்
Aaran செய்திகள்
Aaran - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2014 4:08 pm

புள்ள ஒன்னு இங்க இல்ல
கொடுத்தா என்ன கொறஞ்சிடுவ யென
கேட்காத கோவில் இல்ல
வேண்டாத சாமி இல்ல

நல்லதுக்கு நான் போனா
தள்ளி நின்னு பாத்துட்டு போ
புள்ள பூச்சி இல்லாதவ
பொட்டு வைக்க வந்துட்டியா ............?

நாசுக்கா சொன்னாங்க
நான்நோக கொன்னாங்க
பசுமாடு கன்னு போட
எட்டி நின்னு பாக்கறப்ப
ஏக்கப்பட்டு நெஞ்சி அழும்
கண்ணு வழி ரத்தம் வரும் ....................

ஏத்தி வச்ச நெய் விளக்கோ
என் புருஷன் கை விலக்கோ
எப்படியோ நீ வந்த
புது ஜென்மம் தான் தந்த..................

ஒத்த புள்ள வந்து புட்டான்
என் கஷ்டம் எல்லாம் தீத்து புட்டான்
இனி குத்தம் சொல்ல யாரும் இல்ல
தலை நிமிந்தன் ஊ

மேலும்

நன்றி நட்பே 05-Jun-2014 9:40 am
நன்றி நட்பே 05-Jun-2014 9:39 am
அருமை நண்பரே 05-Jun-2014 9:35 am
அருமை நண்பா 05-Jun-2014 9:31 am
Aaran அளித்த படைப்பில் (public) sri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Jun-2014 4:55 pm

கூற புடவை கட்டி
குங்குமம் நெற்றியில் இட்டு
வயக்காட்டின் நடுவே
வளைந்து நெளிந்து போற பெண்ணே
மாமன் இங்கு இருக்கேன்
என்ன நீயும் பார்த்துட்டு போ

உன் முகம் நான் பார்க்கையிலே
உள் மனசு கரஞ்சிருச்சி
என் பலமும் கூடிறுச்சி
இனி நான் என்னோட வேலைய
செவ்வனே செஞ்சி முடிப்பேன்
மாமன் பசியாற எதாவது செஞ்சி வா புள்ள

மதியம் வேளை வந்தது
பசியும் பறந்து வந்தது
கண்கள் உன்ன தேடுது
எங்க புள்ள நீ இருக்க
உன்னோட வருகைக்காக நான்
தனந்தனியே காத்து நிக்கேன்

தொலைவினில் உன் குரல் கேட்கையில
நானும் பசி மறந்தேன் புள்ள
வரப்பினில் நீ நடக்கையில்
உந்தன் கால் கொலுசு சத்தம்
நித்தம் என்னை சுண்டி இழுக்குது

என

மேலும்

மிக்க நன்றி தோழி :) .. 04-Jun-2014 4:22 pm
மிகவும் அருமை :) உங்கள் கண்மணிக்கு அழகான ஒரு சமர்ப்பணம் ....... நன்றி :) :) 04-Jun-2014 2:54 pm
நன்றி தோழமையே ... 04-Jun-2014 12:47 pm
அழகு அழகு கவி தோழா.! நல்ல ரசனை வரிகள் கூற புடவை என்று வருமோ ? 03-Jun-2014 7:28 pm
Aaran - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2014 4:55 pm

கூற புடவை கட்டி
குங்குமம் நெற்றியில் இட்டு
வயக்காட்டின் நடுவே
வளைந்து நெளிந்து போற பெண்ணே
மாமன் இங்கு இருக்கேன்
என்ன நீயும் பார்த்துட்டு போ

உன் முகம் நான் பார்க்கையிலே
உள் மனசு கரஞ்சிருச்சி
என் பலமும் கூடிறுச்சி
இனி நான் என்னோட வேலைய
செவ்வனே செஞ்சி முடிப்பேன்
மாமன் பசியாற எதாவது செஞ்சி வா புள்ள

மதியம் வேளை வந்தது
பசியும் பறந்து வந்தது
கண்கள் உன்ன தேடுது
எங்க புள்ள நீ இருக்க
உன்னோட வருகைக்காக நான்
தனந்தனியே காத்து நிக்கேன்

தொலைவினில் உன் குரல் கேட்கையில
நானும் பசி மறந்தேன் புள்ள
வரப்பினில் நீ நடக்கையில்
உந்தன் கால் கொலுசு சத்தம்
நித்தம் என்னை சுண்டி இழுக்குது

என

மேலும்

மிக்க நன்றி தோழி :) .. 04-Jun-2014 4:22 pm
மிகவும் அருமை :) உங்கள் கண்மணிக்கு அழகான ஒரு சமர்ப்பணம் ....... நன்றி :) :) 04-Jun-2014 2:54 pm
நன்றி தோழமையே ... 04-Jun-2014 12:47 pm
அழகு அழகு கவி தோழா.! நல்ல ரசனை வரிகள் கூற புடவை என்று வருமோ ? 03-Jun-2014 7:28 pm
Aaran - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2014 4:51 pm

சாதியத்தை நான் கண்ட இடம் காதல்
இதை அவள் காணவில்லை அவள் சுற்றம் பார்த்தது

காதலிக்க தகுதிகள் கிடையாது என்று யார் சொன்னது
தகுதிகள் உண்டு அவை மறைமுகமாக மறைக்கபடுகிறது
அதன் முதல் தகுதி சாதியம்
பாவம் அந்த வெகுளி பெண்ணிற்கு தெரியவில்லை
காதலில் கூட சாதீயம் உண்டு என்று

பெண்ணே நீயும் சாதியம் பார்துவிடதே
அவன் சாதிப்பான என்று மட்டும் பார்

சாதியத்தை நான் என் அடையாளமாக கூட
பார்க்க விரும்பவில்லை காரணம்
சாதியமும், சாமியும் வீணர்களின்
பொழுதுபோக்காக பார்கிறேன்

நான் சாதியனாக வாழ விரும்பினால்
என்மேல் நானே எழுப்பும் கேள்விகள்

நான் உண்ணும் உணவை விதைத்தவன் என் சாதியன் அல்லவே
நான் அணியும் ஆ

மேலும்

நன்று 07-Jun-2014 6:55 pm
Aaran - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2014 7:40 pm

எந்தன் சித்திரை பெண்ணே, என்னை
நித்திரையில் மட்டும் வாழவைத்தாய்
நித்தம் உன்னை நினைத்து
நினைப்புடனே வாழ்ந்து வந்தேன்

தினமும் பூத்து குலுங்கும் நம் காதல்
மனம் என்னும் தோட்டத்திலே
யார் கண் பட்டதோ தெரியவில்லை
அக்னி வெயில் வந்து எரித்ததே

உன்னை மட்டும் ஒரு பறவை
நீர் ஊற்றி வளர்த்ததே
உந்தன் வரவுகாக தனந்தனியே காத்திருந்து
நான் மட்டும் வெயிலில் கருகி
எந்தன் உயிர் நீத்தேனடி

மேலும்

Aaran அளித்த படைப்பில் (public) sri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-May-2014 2:52 pm

வைகை கரை ஓரத்திலே
பெண்ணே நீயும் வரும் நேரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
உச்சி வானம் பார்த்து நானும்

நீரோடை பக்கத்திலே
நீயும் வந்து நிக்கையிலே
மாமன் நானும் மயங்கியே
மடி சாய்ந்து உறங்கினேன்

பொழுதும் சாயும் நேரம் வந்தாச்சி
துணையை பிரியும் நேரமிது
தனியாக போக நீயும் கலங்கி நின்ன
துணையாக வாறேன் நானும் சொன்னேன்

மேலும்

நன்றி தோழா .. 03-Jun-2014 10:01 am
வாழ்த்துகள் ........ மிக்க நன்று தோழா 03-Jun-2014 12:11 am
நன்றி தோழரே 30-May-2014 7:35 pm
நன்றி தோழரே 30-May-2014 7:35 pm
Aaran - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2014 2:52 pm

வைகை கரை ஓரத்திலே
பெண்ணே நீயும் வரும் நேரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
உச்சி வானம் பார்த்து நானும்

நீரோடை பக்கத்திலே
நீயும் வந்து நிக்கையிலே
மாமன் நானும் மயங்கியே
மடி சாய்ந்து உறங்கினேன்

பொழுதும் சாயும் நேரம் வந்தாச்சி
துணையை பிரியும் நேரமிது
தனியாக போக நீயும் கலங்கி நின்ன
துணையாக வாறேன் நானும் சொன்னேன்

மேலும்

நன்றி தோழா .. 03-Jun-2014 10:01 am
வாழ்த்துகள் ........ மிக்க நன்று தோழா 03-Jun-2014 12:11 am
நன்றி தோழரே 30-May-2014 7:35 pm
நன்றி தோழரே 30-May-2014 7:35 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (26)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே