கவிதை
கற்பனை கடல் கடைந்தெடுத்த கருத்தமுதம்
சுவைமிகு சந்தம் செஞ்சொற் தேன் சேர்த்து
நடை அழகு நாவில் ஆனந்த நர்த்தனமாட
குலவி கொஞ்சும் குழந்தையே கவிதையமுதம் .
கற்பனை கடல் கடைந்தெடுத்த கருத்தமுதம்
சுவைமிகு சந்தம் செஞ்சொற் தேன் சேர்த்து
நடை அழகு நாவில் ஆனந்த நர்த்தனமாட
குலவி கொஞ்சும் குழந்தையே கவிதையமுதம் .