கண்களால் கதைபேசி
கண்களால் கதைபேசி ....!!!
என்னை காணமல் ஆக்கியவளே ...
கடைசிவரை உன் நினைவையும்....
காதலையும் இதயத்தை.....
கற்பபையாக்கி கர்ப்பணி ....
தாய் போல்கவிதையாய் .....
சுமந்திருப்பேன்....!!!
கண்களால் கதைபேசி ....!!!
என்னை காணமல் ஆக்கியவளே ...
கடைசிவரை உன் நினைவையும்....
காதலையும் இதயத்தை.....
கற்பபையாக்கி கர்ப்பணி ....
தாய் போல்கவிதையாய் .....
சுமந்திருப்பேன்....!!!