கொஞ்சம் இப்படி

மாடமும் மங்கை நாணமும் -சிற்பி
கூடமும் ஆன்றோர் பாடமும் யாதும்
பார்க்க ரசிக்க கேட்க பயனே- மேவும்
ஆர்க்கு மருவி சூழ்வள நாடனே !!

தானமும் தண்ணிசை கானமும் -நீர்
பானமும் காயம்காக் கும்ரத்த தானமும்
கொடுத் துதவகோடி நலமே -தேனெடுத்
தெடுத்து வண்டுசோகை புக்கும்கா சூழ்ஊரனே !!

காசூழ் =சோலைகள் சூழ்ந்த

எழுதியவர் : சுசீந்திரன் . (10-Jun-14, 10:11 pm)
பார்வை : 62

மேலே