விலைநிலங்கள்

நீ என்னை நனைக்க
மறந்து விட்டாய்
இங்கோ.............
சிலர் என்னை
நினைத்து நனைத்து விட்டனர்
கண்ணீர் துளிகளால்
சிலர் என்னை
மறந்து புதைத்து விட்டனர்
செங்கல் துகள்களால்
எ(ஏ)ன்
மழை மேகமே .......................
- விலை(ள)நிலங்கள்