உனக்கு முன்பே
![](https://eluthu.com/images/loading.gif)
கண்முன்னே
நீ தொலைந்தால்
உனக்கு
முன்பே நான்
தொலைவேன்......!!
நீ வந்த
தினம் நான்
பெற்ற
வரமடி....வாழ்வெலாம்
இது தொடருமடி.....!!
இனி எல்லாம்
சுகமே....என்
வாழ்வின் ஆதாரமாய்
என்றும்
தாரமாய்
நீ ஆனபின்பு......!!
கண்முன்னே
நீ தொலைந்தால்
உனக்கு
முன்பே நான்
தொலைவேன்......!!
நீ வந்த
தினம் நான்
பெற்ற
வரமடி....வாழ்வெலாம்
இது தொடருமடி.....!!
இனி எல்லாம்
சுகமே....என்
வாழ்வின் ஆதாரமாய்
என்றும்
தாரமாய்
நீ ஆனபின்பு......!!