என் முதல் கவிதை

வறுமையிலே நான் இருக்க வரும் மயிலை எங்கே ரசிக்க -எப்படி ஏற்க.?
ஏழ்மை கொடுமையிலே நான் இருக்க உன் இதயத்தை கொடு மையிலே என்று எவளை கேட்க.?

எழுதியவர் : சித்தார்த்தன் சிவா (13-Jun-14, 5:53 pm)
Tanglish : en muthal kavithai
பார்வை : 204

மேலே