என் முதல் கவிதை
வறுமையிலே நான் இருக்க வரும் மயிலை எங்கே ரசிக்க -எப்படி ஏற்க.?
ஏழ்மை கொடுமையிலே நான் இருக்க உன் இதயத்தை கொடு மையிலே என்று எவளை கேட்க.?
வறுமையிலே நான் இருக்க வரும் மயிலை எங்கே ரசிக்க -எப்படி ஏற்க.?
ஏழ்மை கொடுமையிலே நான் இருக்க உன் இதயத்தை கொடு மையிலே என்று எவளை கேட்க.?