சித்தார்த்தன் சிவா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சித்தார்த்தன் சிவா |
இடம் | : villupuram |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 381 |
புள்ளி | : 15 |
I wanna be a tamil poet or lyricst
உன்னோடு என் காதல்
விழி மீது விழி மோதல்
உன் காதல் இல்லையெனில்
அன்றோடு நான் சாதல்!
காதலிக்க மறுக்கின்றாய் - என்னை கண்டாலே வெறுக்கின்றாய்
உன்னை பார்த்த நாட்களிளே விண்னைநோக்கி பார்த்திருந்தால்
மண்ணில் அந்த மழை துளியும் என் மனம் நிரப்பி போயிருக்கும்
என் மனம் நிரம்பி இருப்பவளே! என்னை விரும்பி வருவது எப்போது?
உன் நினைவாய் நான் வைத்த காட்டுமல்லி பூச்செடியும்
வண்டின் மேல் மையல் கொண்டு சிரிக்கின்றது
நீ சூடும் பூவும் என்னை சுடுகின்றது
நாடும் வண்டும் என்னை கண்டு நகைகின்றது
என்ன இது காதல் என்று எனக்குள்ளே நோவேனோ
உன் கை பற்றி கனையாழி மாட்டிவிட மாட்டேனோ
உன் விரல் பற்றி சிதை முன்னே
யாரடா அவள்?
உன் காதலெனும் கருவறையை
கழிவறையாய் மாற்றியவள்!
காதலெனும் இலக்கணத்தை சிரிதேனும் அறிவாளா ?
அவள் என்ன உன் உயிரை
உரிக்க வந்த அரிவாளா?
தாயொருத்தி தந்த உன்னை நாயொருத்தி பறிப்பதுவோ?
ஒருபொழுதேனும் உன் தாய் மடிசாய்ந்து
அவளாசை அறிந்ததுன்டா?
செய்து பார் செத்துவிடும் ஆசை
அன்றோடு செத்துவிடும்!
காதல் தேவதை காலதேவனோடு
கைகொர்க்க பார்க்கிறாள்
அவ்விருவர் கூட்டனியை
வெற்றி பெற செய்திடாதே!
நான் காதலின் எதிரி அல்ல
காதலை அறியாத காதலியின் எதிரி
காதலி தான் வாழ்கை என்றால்
தாயுமென தனி மரமா?
தரணியில் உன்னை தந்தற்கு
நீ வழங்கும் ஓர் வரமா?
இது காதல் தோல்வி அல்ல
ஒரு காதல
தொடர் கதையா
இல்லை துயர கதையா
காயபட்ட இதயத்தை கண் முன்னே நிறுத்தும் கண்ணாடி
அது மறைந்திருப்பதோ என் பின்னாடி
எழுத்து மழையால் என்தன் நெஞ்சத்தை ஈர படத்தும் மேகமே
உன்தன் கதையை கேட்ட பின் என்தன் நெஞ்சத்தில் சோகமே
கதை வடிக்கும் காரிகன் நான
எனக்கு கண்ணீர் தான் தூரிகன்
உள்ள சுமைகளை இறக்கி வைத்து விடுகிறான் வாரவாரம்
கேட்கும் நான் அல்லவா ஏற்றி கொள்கிறேன் மனதில் பாரம்
நீ பேசிய வார்த்தைகள் என்ன தோட்டா குண்டுகளா
இல்லை தோட்டத்து வண்டுகளா
கேட்ட என் மனதை இன்னும் துலைத்து கொண்டே இருக்கிறது
கேட்க வேண்டிய என்னை துடிக்க வைத்த தோகையே
கண்ணீர் வடிக்க வைத்தால் பாவையே
முத்தமிழி
முள்ளிவாய்கால் தமிழன்
விடிவெள்ளி வாய்காமல் தவிக்கிரானே
அவன் விடியலுக்காய் அரும் தமிழ் வெளிச்சங்கள் பன்ன வேண்டும்!
உள்ள சோகங்களிலேயே
உச்ச சோகம் யாதேனின்
தன் இனம் தகர்கபட்டு இருப்பதை
ஓர் இனம் ஓராது இருப்பது தான்!
தண்ணீர் கடல் நடுவே
கண்ணீர் கடலாக
தென்திசையில் தொன்மைகொடிகள்
நம் தொப்புல் கொடிகள்
வாடை அவிழ்காத தமிழ் வஞ்சியின் ஆடையை
சிங்கள காடை அவிழ்த்தான்
அவளது கற்பை
கவிழ்த்தான்!
காடையரை நொக்கி தலைக்குமேல் கரங்களை தூக்கி
வழிபட்டால், வேண்டினாள் - விடவில்லை
கிழிபட்டாள் தமிழச்சி!!
கள்ளிருக்கும் மலர் கருங்குழலாள்
மைதிலியின் காதல்
உள்ளிருக்கும் என ஊடுருவி தேடிய
அன்னை தமிழே நீ பன்னிய பாவம்
பார்க்கும் இடமெல்லாம் அன்னிய மோகம்
வந்தாரை வாழ வைத்தாய்
வாழ்ந்தோரை வீழ வைத்தாய்
இனி யார் வந்து மீள வைப்பார்?
என்றென்னி நெற்குறுகி நெடுநாளாய் காத்திருந்தேன்!
நெஞ்சு பொறுக்கவில்லை நேரம் தடுக்கவில்லை
வீரம் செறிந்த வார்தைகள் விதைத்து உன்னை விளைவிப்பேன்
வரும் விளைவுகளுக்கு எல்லாம் தனியொர் விலை வைப்பேன்!!!
கருவறை வேறு கல்லரை வேறு
வகுப்பறை ஒன்றாச்சே
தேய்பிறை இல்லா வளர்பிறை இல்லா
வாழ்கை நம் நட்பாச்சே
ஒட்டி பிறந்தாலும் வெட்டி சாகின்ற
இவ்வுலகில்
தட்டிக்கொடுத்தாலும் தாங்கி நிற்க்கும்
நம் நட்ப்பிற்க்கு ஏது விலை?
காதலின் அடுத்த நிலை காமம்
நட்பின் அடுத்த நிலை --- "நீ"
*********★**********★*******-********★
வறுமையிலே நான் இருக்க வரும் மயிலை எங்கே ரசிக்க -எப்படி ஏற்க.?
ஏழ்மை கொடுமையிலே நான் இருக்க உன் இதயத்தை கொடு மையிலே என்று எவளை கேட்க.?
வறுமையிலே நான் இருக்க வரும் மயிலை எங்கே ரசிக்க -எப்படி ஏற்க.?
ஏழ்மை கொடுமையிலே நான் இருக்க உன் இதயத்தை கொடு மையிலே என்று எவளை கேட்க.?