வலிகளால் வரும் கவிதை

அவள் தந்த வலிகளால்....
கண்ணீர் கடலில்.....
நீந்தி கொண்டிருக்கிறேன் ...
கரையும் தெரியாமல் ..
தத்தளிக்கிறேன் ....
எப்படி தப்புவது என்றில்லை
அவள் என்னை விட்டால் ...
எப்படி வாழ்வாள் ..
என்ற கவலையுடன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (16-Jun-14, 5:01 pm)
பார்வை : 306

மேலே