விதி

'' விதி !!

'' அறியாமையின் மாற்றுப்பெயர்தான் விதி ,

'' மதியை செலவிடாதவன் கூறுவது விதி ,

'' உண்மையின் உட்கரு அறியாதவன் கூறுவது விதி ,

'' மனிதனின் மடமையை அறிவது விதி ,

'' சோம்பேறியின் சோம்பல் குணம் விதி ,

'' விதி பெரியது முட்டாள் மனிதனுக்கு - அதைவிட ,
மதி பெரியது மா -மனிதனுக்கு ,

'' விதியை நம்புபவன் சதி செயலுக்கு தயங்கமாட்டான் ,

'' மதியை நம்புபவன் சதி செயலுக்கு துனைப்போகமாட்டான் ,

'' விதி உண்மையெனில் மதி இல்லையென ஒப்புக்கொள் ,
சதி செயலை தூண்டாதே ,

''விதியை வெல்வதற்கே உருவாக்கப்பட்டதுதான் மதி -
என்பதை மறவாதே ,,///

'' விதியை தூக்கிலிடு மதியை தூக்கிவிடு ,,, சிவகவி ,,,,,,

எழுதியவர் : சிவகவி (21-Jun-14, 6:13 pm)
Tanglish : vidhi
பார்வை : 415

மேலே