வாசிப்பு
என் பள்ளியில் நீ சேர்ந்த
முதல் நாள்
வருகைப் பதிவேட்டில்
தேடி உன்பெயர் வாசித்தேன்,
அதுதான் நான் வாசித்த
முதல் கவிதை.
என் பள்ளியில் நீ சேர்ந்த
முதல் நாள்
வருகைப் பதிவேட்டில்
தேடி உன்பெயர் வாசித்தேன்,
அதுதான் நான் வாசித்த
முதல் கவிதை.