கண்ணதாசருக்கு
கரையிலே இருந்து கொண்டே..
கடல் ஆழம் கண்டவனே!
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியைகையால்..
இயேசுகாவியம் படைத்து அளித்த..
மதங்களைக் கடந்த மகானே..
உன்பிறப்பால் மகிழ்கின்றாள் தமிழன்னை!
கரையிலே இருந்து கொண்டே..
கடல் ஆழம் கண்டவனே!
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியைகையால்..
இயேசுகாவியம் படைத்து அளித்த..
மதங்களைக் கடந்த மகானே..
உன்பிறப்பால் மகிழ்கின்றாள் தமிழன்னை!