கண்ணதாசருக்கு

கரையிலே இருந்து கொண்டே..
கடல் ஆழம் கண்டவனே!
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியைகையால்..
இயேசுகாவியம் படைத்து அளித்த..
மதங்களைக் கடந்த மகானே..
உன்பிறப்பால் மகிழ்கின்றாள் தமிழன்னை!

எழுதியவர் : moorthi (24-Jun-14, 11:42 am)
பார்வை : 44

மேலே