கலப்படம்

ஆவி1 :விஷம் குடிச்சி சாக போனேன்..விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..

ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?

ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..மருந்துல கலப்படம் செத்துட்டேன்..

எழுதியவர் : Vishalachi .S (27-Jun-14, 3:23 pm)
சேர்த்தது : vishalachi
பார்வை : 175

சிறந்த நகைச்சுவைகள்

மேலே