பூவைக் கொண்டு எறி

ஒருவர் உன்மீது கல்லைக்கொண்டு எறிந்தால்...
நீ ! பூவைக் கொண்டு எறி
மீண்டும் கல்லைக் கொண்டு எறிந்தால்...
பூந்தொட்டியைக் கொண்டு எறி.. நாய் சாகட்டும்

எழுதியவர் : (27-Jun-14, 11:55 am)
பார்வை : 181

மேலே