கவலையுடன் உன் நினைவுடன்

தெருவினில் நடக்கையில் அவள் நினைவு என் மனதில் மழைப் போல் என்னை நனைத்திட நான் அதில் கரையும் மணலானேன் கண்ணீரையும் மறைத்து மறைத்து வெளியிட்டேன் மனதிலே கவலைதங்கியது அவள் பிரிவினை தாங்க முடியாமல்.
தெருவினில் நடக்கையில் அவள் நினைவு என் மனதில் மழைப் போல் என்னை நனைத்திட நான் அதில் கரையும் மணலானேன் கண்ணீரையும் மறைத்து மறைத்து வெளியிட்டேன் மனதிலே கவலைதங்கியது அவள் பிரிவினை தாங்க முடியாமல்.