உடலம்
அவமானங்களை
அசட்டை செய்தேன்
வலிகளை
தாங்கிக் கொண்டேன்
என் வாழ்க்கைக்கான
வழி கிடைத்தது
மரணம்.
அவமானங்களை
அசட்டை செய்தேன்
வலிகளை
தாங்கிக் கொண்டேன்
என் வாழ்க்கைக்கான
வழி கிடைத்தது
மரணம்.