மூளையில்லை

நடுவர் : உங்களை உலக அழகியா தேர்ந்தேடுக்கலேன்னா உங்க மன நிலை எப்படி இருக்கும்?
என்ன நினைப்பீங்க ?
அழகி : கண்ணை கொடுத்த கடவுள் உங்களுக்கு பார்வைய கொடுக்கலைனு நினைச்சுக்குவேன்.
நடுவர் : ஒருவேளை உங்களை அழகியா தேர்ந்தெடுத்தா அப்ப என்ன நினைப்பீங்க?
கூட்டத்தில் இருந்தவர்: பார்வைய கொடுத்த இறைவன் உங்களுக்கு மூளைய கொடுக்கலைனு
நினைசுக்குவேண்டியதுதான்.
நடுவர் :' ?????
(படித்தது