இல்லத்து அரசி - நாகூர் கவி

நாகூர் கவி : உன் புருஷன் செத்ததுக்கு நீ அழவே இல்லையே ஏன்?

தோழி : டி.வி. சீரியல்ல பார்த்து பார்த்து அழுததுல என் கண்ணுல கண்ணீரே இல்லை....!

நாகூர் கவி : ???

எழுதியவர் : நாகூர் கவி (3-Jul-14, 12:29 am)
பார்வை : 367

மேலே