மொண்ணைக் கத்தி
அறுத்து பார்த்த
பின்னும்
அங்கே நரம்புகளின்
முடிச்சுகள் தவிர,
ஒன்றுமில்லை
என்று
புரியவில்லை
மொண்ணைக் கத்திகளுக்கு....
செந்தேள்
அறுத்து பார்த்த
பின்னும்
அங்கே நரம்புகளின்
முடிச்சுகள் தவிர,
ஒன்றுமில்லை
என்று
புரியவில்லை
மொண்ணைக் கத்திகளுக்கு....
செந்தேள்