விதி

விடியும் காலையில்
நடந்தேன் சாலையில்
எதிரில் தேவதை
மறந்தேன் பாதையை
சிலிர்த்தது உடம்பு
இழித்தது உதடு
சென்றடைந்தேன் சொர்க்கத்திற்கு
அன்றறிந்தேன் நான் லாரிக்கு
பலி என்று...!??
விடியும் காலையில்
நடந்தேன் சாலையில்
எதிரில் தேவதை
மறந்தேன் பாதையை
சிலிர்த்தது உடம்பு
இழித்தது உதடு
சென்றடைந்தேன் சொர்க்கத்திற்கு
அன்றறிந்தேன் நான் லாரிக்கு
பலி என்று...!??