விதி

விடியும் காலையில்
நடந்தேன் சாலையில்
எதிரில் தேவதை
மறந்தேன் பாதையை
சிலிர்த்தது உடம்பு
இழித்தது உதடு
சென்றடைந்தேன் சொர்க்கத்திற்கு
அன்றறிந்தேன் நான் லாரிக்கு
பலி என்று...!??

எழுதியவர் : சைனுல்..... (5-Jul-14, 10:20 pm)
Tanglish : vidhi
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே