அன்பாலே கொள்ளாதே- நாகூர் லெத்தீப்

எனக்குள்ளே
உனது நினைவுகள்
திரியிட்டு
எரிகிறது
விளக்காய்........!

இதயத்தை
நான் சுமக்குறேன்
நீ வாழ்வதற்கு.......!

பிரிவு உன்மேல்
கொண்ட பிரியத்தால்
விழைந்தது அது
உனக்கு புரியுமா.......!

நமது ஊடல்
நிலை பெறுமா
நிஜமாகுமா
சொல்லடி.........!

நேசத்தை
உன்மீது தானே
வைத்தேன்
உனக்கு புரியாதா........!

போதுமடி
எனை கொள்வது
பாவமடி
அன்பாலே........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (14-Jul-14, 5:50 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 84

மேலே