நீரின் மீது மெழுகுவர்த்தி

திருவிழா கூட்டத்தில் நீந்திடும் பெண்ணே
கண்கள் உனை தேடுதே
நீ மெழுவத்தியை ஏந்திவர
தெப்பக் குளத்தில் மீன் ஆடுதடி
ஓடுது என் தயக்கம்
மூடுது என் கவனம்
பாடுது என் விழிகள்
பருந்துகள் இசை போட...
நீரின் மீது மெழுகுவர்த்தியை
வைத்த பெண்னே வாடி வெளியே...
தயக்கம் தகர்த்து வரும்போது தான்
காதல் முழுமை அடையுமடி.

எழுதியவர் : நா ராஜராஜன் (17-Jul-14, 2:53 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 125

மேலே