- சே குவேரா -
* ‘நான்’ என்பது -
எனது முக்கியானவைகளில் ஒன்று! "
*“என்னுடைய
துப்பாக்கியை வேரொறுவர்
எடுத்து அநீதிக்கு எதிராக
போராடுவார்கள் என்றால் நான்
கொல்லப்படுவதை பற்றி கவனம்
செலுத்தமாட்டேன் ”
*நீ அநீதிக்கெதிராக போராட
நினைத்தால் நீயும் என் தோழன்.
*”கோழையே சுடு! நீ
சுடுவது சே குவராவை அல்ல:
ஒரு சாதாரண மனிதனைத்தான்!”