அன்புஇல்ைலேயல்

இரு கரங்கள்
இணையும் போது,
நட்பு உருவாகுது.

இரு விரல்கள்
இணைகையிலே,
காதல் உறவாகுது.

இருமனங்களின்
சேர்க்கையாலே,
வாழ்க்கை உருவாகுது.

இரண்டுமிங்கே
சேர்ந்து விட்டால்,
வாழ்க்கை அழகாகுது.

நட்பு கொள்ளா,
மனிதரில்லை.

காதல் கொள்ளா,
உறவுமில்லை.

இரண்டுமில்லையேல் ,வாழ்க்கையில்லை.

இணைந்து விட்டால்,வார்த்தையில்லை.

அன்பு இன்றேல் ,
அர்த்தம் இங்கில்லை!!!

எழுதியவர் : சதீஷ் (22-Jul-14, 6:51 pm)
பார்வை : 146

மேலே