பச்சைமரம் காகிதம்
பத்தினிகள்
பச்சை மரத்தை
எறித்து விடுவார்களாம்!
பெண்ணே,
என் கவிதையை
கோபமாய்
பார்க்காதே
அவை
காகிதத்தில் எழுதப்பட்டவை !!!
பத்தினிகள்
பச்சை மரத்தை
எறித்து விடுவார்களாம்!
பெண்ணே,
என் கவிதையை
கோபமாய்
பார்க்காதே
அவை
காகிதத்தில் எழுதப்பட்டவை !!!