என்னவளின்....................
இரண்டு எறும்புகள்
முத்தமிட்டு சுவை
தாங்காமல்
துடி துடித்து போனது
என்னவளின்
கால்களை................
இரண்டு எறும்புகள்
முத்தமிட்டு சுவை
தாங்காமல்
துடி துடித்து போனது
என்னவளின்
கால்களை................