அம்மாவின் புன்னகை

எனைச் சுமந்தவளிடம்
இன்பம்
துன்பம்
வருத்தம்
கலக்கம்
பதற்றம்
கோபம்
மகிழ்ச்சி என
எதைக்காட்டினாலும்...
என்றும்
எப்போதும்
மாறாமல்
ஒரு புன்னகை...
எனைச் சுமந்தவளிடம்
இன்பம்
துன்பம்
வருத்தம்
கலக்கம்
பதற்றம்
கோபம்
மகிழ்ச்சி என
எதைக்காட்டினாலும்...
என்றும்
எப்போதும்
மாறாமல்
ஒரு புன்னகை...