அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பு என்னும் அமிர்தத்தை என் அன்னை தானும் உண்டு எனக்கும் ஊ ட்டினால்....
அது அவள் போன பிறகும் என்னை விட்டு நீங்காமல் அவளை நினைவு படுத்துகிறது....
என் அன்னையின் அன்பின் எல்லை என் வாழ்வில் இல்லை .
அன்பு என்னும் அமிர்தத்தை என் அன்னை தானும் உண்டு எனக்கும் ஊ ட்டினால்....
அது அவள் போன பிறகும் என்னை விட்டு நீங்காமல் அவளை நினைவு படுத்துகிறது....
என் அன்னையின் அன்பின் எல்லை என் வாழ்வில் இல்லை .