அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
கடவுளை இயல்பாக
கட்டிபிடிக்கவும் முத்தமிடவும்
குழந்தைகளால் மட்டுமே
எளிதில் முடிகிறது......
நான் உயிருடன் இருக்கும் போதே
சொர்க்கம் காண்கிறேன்
உன் மூச்சுக்காற்றின்
முத்தப்ஸ்பரிசத்தில்......... !!
கவிதாயினி நிலாபாரதி
கடவுளை இயல்பாக
கட்டிபிடிக்கவும் முத்தமிடவும்
குழந்தைகளால் மட்டுமே
எளிதில் முடிகிறது......
நான் உயிருடன் இருக்கும் போதே
சொர்க்கம் காண்கிறேன்
உன் மூச்சுக்காற்றின்
முத்தப்ஸ்பரிசத்தில்......... !!
கவிதாயினி நிலாபாரதி