தழைக்குமா உயிர்

காய்ந்து போன பயிர்களைக்
காப்பாற்ற கண்ணீர் வடிக்கிறான் !

தண்ணீர் விட வழி இல்லாத
விவசாயி !

தழைக்குமா உயிர் !

எழுதியவர் : முகில் (9-Aug-14, 6:26 pm)
பார்வை : 67

மேலே