சுண்டிவிட்டால் சிதறும் கவிதை

தென்றல் இடையிலும்
வியர்வையோ...?
அடடா........
சாரல்......!!
எனினும்
எப்படி.......எப்படி......அவள் நனையவில்லை...?
ஓஹோ
குடைக்குள் அவள்...!!
தென்றல் இடையிலும்
வியர்வையோ...?
அடடா........
சாரல்......!!
எனினும்
எப்படி.......எப்படி......அவள் நனையவில்லை...?
ஓஹோ
குடைக்குள் அவள்...!!