மண்
பொன்னொளி தூவி
போர்த் தொடுக்கும்
கதிரோனையும்,
வஞ்சனை இன்றி வாரி வழங்கும்
வருணனையும்,
பட்டென்று
சிலிர வைக்கும்
பனித்துளி ஏயும்,
நேசிக்கிறேன் !
என் மடியில்
விழுவதால்.......!
பொன்னொளி தூவி
போர்த் தொடுக்கும்
கதிரோனையும்,
வஞ்சனை இன்றி வாரி வழங்கும்
வருணனையும்,
பட்டென்று
சிலிர வைக்கும்
பனித்துளி ஏயும்,
நேசிக்கிறேன் !
என் மடியில்
விழுவதால்.......!