pirivu

நீ என் அருகில் இருந்திருந்தால் ...
உன் சித்திரத்தை வரைந்து ..
ஓவியனாகிருப்பேன் ..
நீ என் அருகில் இல்லாததால் ..
உன் நினைவுகளை வரைந்து ..
கவிஞனாகிவிட்டேன் .....

எழுதியவர் : mithratamil (13-Aug-14, 6:40 pm)
பார்வை : 215

மேலே