நிறு படியுங்கள் - எங்கே சுதந்திரம்
'' நின்று படியுங்கள் - ' எங்கே சுதந்திரம் //
'' மதக்கலவரத்தை மற்றவனா - கொண்டு வந்தான் ,
இந்த மண்ணின் மைந்தந்தானே //
'' வரதட்சணை கொடுமையை -வந்தவனா கொண்டுவந்தான் ,
இங்கு வாழ்ந்தவந்தானே //
'' அரசியல் ஊழல்கலை ஊரானா - கற்றுக்கொடுத்தான் ,
உள்ளூர் காரன்தானே //
''அராஜகத்தை கொண்டு வந்தவன் - அந்நியனா ? இல்லையே ,
உன் அயலான் தானே //
'' பெண்ணடிமையை பெண்டிங் பிரபுவா - கொண்டு வந்தான் ,
உள்ளூர் பேடிகள் தானே //
'' கள்ளச்சாரயத்தை கடல் கடந்தா - கொண்டுவந்தான் ,
உள்ளூர் கயவர்கள் தானே //
'' ஏன் பொய் சொல்கிறாய் - முன்னூரு(300) ஆண்டுகள் ,
அந்நியனிடம் அடிமையாய் இருந்தோம் என்று //
'' ஆயிரம் ஆண்டுகளாக உன்னிடமே - நீ ,
அடிமையாய் இருந்திருக்கின்றாய் ,,,
திருத்திக்கொள் ///
திருந்துவோம் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தோழன் சிவகவி ,,,,