கவிதை
கடல் எழும் அலைபோல
வற்றாத உன் அன்பும்
என்றும் எப்போதும்
மறையாத ஆகாயம் போல
தேயாத உன் நினைவுகளும்
தொடரும் வரை -என்
மூச்சின் இறுதிவரை
தொடரும் என் கவிதை
கடல் எழும் அலைபோல
வற்றாத உன் அன்பும்
என்றும் எப்போதும்
மறையாத ஆகாயம் போல
தேயாத உன் நினைவுகளும்
தொடரும் வரை -என்
மூச்சின் இறுதிவரை
தொடரும் என் கவிதை