கவிதை

கடல் எழும் அலைபோல
வற்றாத உன் அன்பும்
என்றும் எப்போதும்
மறையாத ஆகாயம் போல
தேயாத உன் நினைவுகளும்
தொடரும் வரை -என்
மூச்சின் இறுதிவரை
தொடரும் என் கவிதை

எழுதியவர் : sivakumar (16-Aug-14, 1:25 pm)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : kavithai
பார்வை : 98

மேலே