விடியும் வறுமை

இன்றோடு எல்லா கஷ்டங்களும்
முடிந்துவிடும் என்ற
கனவுடன் உறங்கபோகும் ஏழைக்கு
எல்லாம் முடிந்துவிடுகிறது
இரவோடு கனவில்.....

விடியலைப்போலவே
விஸ்வரூபமெடுத்து வருகிறது
வறுமை !!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (22-Aug-14, 4:20 pm)
Tanglish : vidiyum varumai
பார்வை : 78

மேலே