எப்படி உன் கடன் தீர்ப்பேன்

ஒவ்வொரு நொடியும்
எனக்காகவே வாழும்
உனக்கு என்ன செய்து
என் கடன் தீர்ப்பேன் என்ற போது
உச்சி முகர்ந்து
நீ தந்த ஒர் ஆசை முத்தத்தில்
உன் "ஆயுள் கடனும்" தீர்ந்தது
என்கிறாயே!

எழுதியவர் : priyaraj (27-Aug-14, 1:42 am)
பார்வை : 118

மேலே