என் கவிதைகளில் சில வரிகள்

என் இரவை அழகாக்கிய அவளின் கனவுகள்
என் கனவுகளை அழகாக்கிய என்னவள்
நான் எழுதிய அனைத்தும் அழகாத்தான் தெரிந்தது
என்னை தவிர....
இப்படிக்கு
- சா.திரு -