பண்டிகை நாட்கள்

பண்டிகை நாட்களில் ஊரில் இருக்கும் போது,
வீட்டிற்கே செல்லாமல், உண்ணாமல் திரிந்தேன் !

தனிமையில் இருக்கும் போது தான் புரிகிறது ..

இருந்தும் உண்ணாமல் இருந்த போது வலிக்கவில்லை !
இல்லாதபோது உண்ண நினைப்பது வலிக்கிறது !

எழுதியவர் : s . s (29-Aug-14, 8:44 pm)
Tanglish : pandigai nadkal
பார்வை : 91

மேலே