அன்னை

இரவு.. மணி மூன்று..
ஊரே அசந்து உறங்குகிறது..
கீரைக் கட்டுகளை
இறக்கி வைத்து..
பக்கத்துக்கு கிராமத்து..
பார்வதியம்மாள்
காத்திருக்கிறாள் ..
மொத்தமாய் வாங்கிச் செல்லும்
வியாபாரியின் வரவுக்காக..!
ஊரில் பிள்ளை..
கடிதம் போட்டிருக்கான்..
பணத்துக்காக..தன்
படிப்பிற்காக!

எழுதியவர் : karunanidhy (8-Sep-14, 4:25 pm)
Tanglish : annai
பார்வை : 585

மேலே