mounam udaiyattum
இரவு நேரத்தின் மௌனம் உடைந்து கனவு பிறக்கும் அந்த விநாடியில்தான் என் மனம் உன்னோடு பேசிக்கொண்டிருக்கும். அப்போதும் நீ வழக்கம் மௌனமாய் இருப்பாய். நான் மட்டுமே பைத்தியமாய் பேசிக்கொண்டிருப்பேன்.
இரவு நேரத்தின் மௌனம் உடைந்து கனவு பிறக்கும் அந்த விநாடியில்தான் என் மனம் உன்னோடு பேசிக்கொண்டிருக்கும். அப்போதும் நீ வழக்கம் மௌனமாய் இருப்பாய். நான் மட்டுமே பைத்தியமாய் பேசிக்கொண்டிருப்பேன்.