mounam udaiyattum

இரவு நேரத்தின் மௌனம் உடைந்து கனவு பிறக்கும் அந்த விநாடியில்தான் என் மனம் உன்னோடு பேசிக்கொண்டிருக்கும். அப்போதும் நீ வழக்கம் மௌனமாய் இருப்பாய். நான் மட்டுமே பைத்தியமாய் பேசிக்கொண்டிருப்பேன்.

எழுதியவர் : radhaibharathee (11-Sep-14, 1:47 pm)
சேர்த்தது : shakthishri
பார்வை : 62

மேலே