poradugiren

உனக்கென்ன
ஒரு புன்னகையை
வீசிவிட்டு போய்விடுகிறாய். நானல்லவா
வார்த்தைகள் இல்லாத கவிதையோடு போராடுகிறேன்

எழுதியவர் : radhaibharathee (11-Sep-14, 4:27 pm)
சேர்த்தது : shakthishri
பார்வை : 104

மேலே