அழகு
தான் அவ்வளவு அழகாக இருக்கிறோம்-என்பது
மயிலுக்கு தெரியாது....
தான் எவ்வளவு கருப்பாக இருக்கிறோம்-என்பது
காக்கைக்கு தெரியாது...
தான் அவ்வளவு அழகாக இருக்கிறோம்-என்பது
மயிலுக்கு தெரியாது....
தான் எவ்வளவு கருப்பாக இருக்கிறோம்-என்பது
காக்கைக்கு தெரியாது...