நினைத்தாலே இனிக்கும்

சிறுதுவர்ப்பு நெல்லி உண்டும் ,
நீரருந்தும் வேளையிலே,
இனிப்புணரும் அடிநாவினைப்போல்,
சிறுசிறுசகோதரச் சண்டைகள், ஏமாற்றம் போலும்
வருத்தமான நிகழ்வுகளும்,
காலநீரில் ஊறி வரின்
இனித்திடுமே பசும் நினைவுகளாய்!








































































சி

எழுதியவர் : usharanikannabiran (18-Sep-14, 11:24 am)
பார்வை : 68

மேலே