நினைத்தாலே இனிக்கும்
சிறுதுவர்ப்பு நெல்லி உண்டும் ,
நீரருந்தும் வேளையிலே,
இனிப்புணரும் அடிநாவினைப்போல்,
சிறுசிறுசகோதரச் சண்டைகள், ஏமாற்றம் போலும்
வருத்தமான நிகழ்வுகளும்,
காலநீரில் ஊறி வரின்
இனித்திடுமே பசும் நினைவுகளாய்!
சி