முரண்
அழுகிய நிலையில் அவலட்சணமாய்,
ஒரு பிணம் கேட்பாரில்லாமல் சாலையோரம்,
அந்த இளைஞனின் கண்கள்மட்டும் நிலைகுத்தி,
அவைகள்,
எந்த யுவதியின் பின்னல்சடை மின்னல்முகம் எதிர்பார்த்தோ?
அழுகிய நிலையில் அவலட்சணமாய்,
ஒரு பிணம் கேட்பாரில்லாமல் சாலையோரம்,
அந்த இளைஞனின் கண்கள்மட்டும் நிலைகுத்தி,
அவைகள்,
எந்த யுவதியின் பின்னல்சடை மின்னல்முகம் எதிர்பார்த்தோ?