காதல் சரித்திரம்
" எனது உயிரையே உருக்கும்.....
" உனது ஒவ்வொரு வார்த்தைக்கும்...
" கலங்குவது என் இதயம் மட்டுமல்ல...
" உனது கண்களும் தான்!
" பல வலி தாங்கி இரும்பான.....
" எனது இதயம்..
" உனது சொல் தாக்கி அழிந்ததாக....
" ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தாதே!