பஞ்சம்

" என் நெஞ்சைத் தொட்டுச் சொல்கிறேன்...

" மீன்களுக்கும் மான்களுக்கும்...

" பஞ்சம் வந்ததென்னவோ...

" உன் பார்வை பட்டப் பிறகு தான்!

" இவள் கண்களோடு ஒப்பிட்டதால்....

" அவை காணாமல் போய்விட்டனவாம்!

எழுதியவர் : (22-Sep-14, 12:07 am)
பார்வை : 71

மேலே