பொய்யில்லையடி பெண்ணே

" எத்தனை முறை கூறினாலும்...

" நம்ப மறுக்கிறாயே....

" நீ புன்னகைத்தப் போது தான்...

" என் தோட்ட ரோஜா பூத்ததென்பது!

" பொய்யில்லையடி பெண்ணே!

எழுதியவர் : (22-Sep-14, 12:16 am)
பார்வை : 73

மேலே