இளையராஜாவின்
வா.....வந்து
தேநீர் போடு....
மதிய மழை வரட்டும்.....
---------------------------------
என்றாவது திறக்கப்படும்
ஜன்னலில் திறக்காமலே
கிடக்கின்றன கைகள்.....
----------------------------------
ஜென் தத்துவம் ஒன்றுமில்லை
ரொட்டித் துண்டு
பெரிதென்கிறது......
---------------------------------------
எறும்புகளை
கொண்டாடுகிறது
வரிசை......
---------------------------------------
முதலில் இளையராஜாவின்
பாடலை சொல்....
பின், காதலை சொல்....
--------------------------------------
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
